Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

விசேட தெரிவுக் குழு முதல் தடவையாக இன்று கூடுகின்றது

May 29, 2019
in News, Politics, World
0

கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி தாக்குதல் குறித்து கண்டறிய நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு இன்று (29) முதல் தடவையாக கூடுகின்றது.

இன்று காலை 9.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை இந்த விசேட தெரிவுக்குழு கூடவுள்ளது.

இந்த தெரிவுக் குழுவின் நடவடிக்கைகளை கண்டறிவதற்கு ஊடகவியலாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த தெரிவுக் குழு கடந்த ஏப்ரல் 21 தாக்குதல் நடவடிக்கை தொடர்பிலும், அமைச்சர் ரிஷாட் பதியுத்தீன் மீதான குற்றச்சாட்டுக்கள் குறித்தும் விசாரணைகளை முன்னெடுக்கும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Previous Post

நேற்றைய சுற்றிவளைப்பில் சந்தேகத்தின் பேரில் 27 பேர் கைது

Next Post

சிங்களவர்கள் ஒன்றிணைய வேண்டும்- அத்துரலிய தேரர்

Next Post

சிங்களவர்கள் ஒன்றிணைய வேண்டும்- அத்துரலிய தேரர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures