Sunday, September 21, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

காயமடைந்தவர்களுக்கு ஞானசார தேரர் ஆசீர்வாதம்

May 28, 2019
in News, Politics, World
0

கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலில் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளர்களை பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர்  இன்று (28) பார்வையிட்டுள்ளார்.

இதன்போது, அந்த நோயாளர்களுக்கு பிரித் நூல் கட்டி ஆசீர்வாதம் வழங்கியுள்ளார். இந்த நிகழ்வில் பொதுபல சேனா அமைப்பின் தேசிய அமைப்பாளர் விதாரந்தெனிய நந்த தேரரும் கலந்துகொண்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

Previous Post

அனுமதியின்றி ஊடகவியலாளர் சந்திப்புக்கள் நடாத்த தடை- சுகாதார அமைச்சு

Next Post

அமித் வீரசிங்கவுக்கு நாளை வரை விளக்கமறியல்

Next Post

அமித் வீரசிங்கவுக்கு நாளை வரை விளக்கமறியல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures