Sunday, September 21, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

அனுமதியின்றி ஊடகவியலாளர் சந்திப்புக்கள் நடாத்த தடை- சுகாதார அமைச்சு

May 28, 2019
in News, Politics, World
0

சுகாதார அமைச்சின் கீழ் உள்ள வைத்தியசாலைகள் மற்றும் ஏனைய நிறுவனங்களின் நிருவாக சபைகள் தொழில்நுட்பத் தகவல்கள் தவிர ஏனைய எந்த தகவல்கள் குறித்தும் பகிரங்க அறிவிப்புக்கள் செய்வதற்கு முன்னர் சுகாதார அமைச்சின் செயலாளருடைய அனுமதியைப் பெற வேண்டும் என சுற்றுநிருபம் மூலம் அறிவிப்புச் செய்யப்பட்டுள்ளது.

பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் லால் பனாபிடிய, சுகாதார அமைச்சின் கீழ் உள்ள சகல வைத்தியசாலைகள் மற்றும் நிறுவனங்கள் என்பவற்றுக்கு இந்த அறிவித்தலை விடுத்துள்ளார்.

குறிப்பாக வைத்தியசாலைகளின் வைத்திய அதிகாரிகள் ஊடக சந்திப்புக்களை நடாத்துவதாயின் அமைச்சின் செயலாளருடைய அனுமதியைப் பெற வேண்டும் எனவும் அந்த சுற்றுநிருபத்தில் கூறப்பட்டுள்ளது.

இந்த சட்டத்துக்கு முரணாக செயற்படுபவர்களுக்கு எதிராக விசாரணைகள் முன்னெடுக்கப்படும் எனவும் பதில் ஆணையாளர் நாயகம் மேலும் அந்த சுற்றுநிருபத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

பொலிஸ் உத்தியோகத்தரின் தாயாருக்கு நிதி அன்பளிப்பு

Next Post

காயமடைந்தவர்களுக்கு ஞானசார தேரர் ஆசீர்வாதம்

Next Post

காயமடைந்தவர்களுக்கு ஞானசார தேரர் ஆசீர்வாதம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures