Sunday, September 21, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

பொலிஸ் உத்தியோகத்தரின் தாயாருக்கு நிதி அன்பளிப்பு

May 28, 2019
in News, Politics, World
0

அண்மையில் கொழும்பு தெமட்டகொடயில் இடம்பெற்ற குண்டுவெடிப்பின்போது உயிரிழந்த கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் சேவையாற்றிய பொலிஸ் உத்தியோகத்தர் பாதிய பண்டார ரத்னாயக்கவின் தாயாருக்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன 10 இலட்ச ரூபாய் நிதி அன்பளிப்பினை இன்று (28) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து வழங்கினார்.

பாதிய பண்டார ரத்னாயக்கவின் தாயாரான கே.ஏ.இனோக்கா ஷிரானி உரிய காசோலையை ஜனாதிபதி அவர்களிடமிருந்து பெற்றுக்கொண்டதோடு, அவரது குடும்ப உறுப்பினர்களும் இதன்போது வருகை தந்திருந்தனர்.

Previous Post

கிழக்கு ஆளுநர் ஹிஸ்புல்லாவுக்கு ஜனாதிபதியினால் மேலும் ஒரு பதவி

Next Post

அனுமதியின்றி ஊடகவியலாளர் சந்திப்புக்கள் நடாத்த தடை- சுகாதார அமைச்சு

Next Post

அனுமதியின்றி ஊடகவியலாளர் சந்திப்புக்கள் நடாத்த தடை- சுகாதார அமைச்சு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures