Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

குருநாகல் வைத்தியசாலையை நோக்கி படையெடுக்கும் பெண்கள்

May 27, 2019
in News, Politics, World
0

குருநாகல் வைத்தியசாலையில் இதுவரை சுமார் 16 பெண்கள் அவர் மீது முறைப்பாடு செய்துள்ளதாக வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

குருநாகல் வைத்தியசாலையின் மகப்பேற்று பிரிவில் பணியாற்றிய வைத்தியர் சிஹாப்டின் மொஹமட் சபிக்கு எதிராக பல பெண்கள் முறைப்பாடு தெரிவித்துள்ளனர்.

குருணாகல், வாரியபொல, கலீவெல, தம்புள்ள, மவதகம, மெல்சிரிபுரா பகுதிகளை சேர்ந்தவர்களே முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.

முறையற்ற விதத்தில் சிங்கள பெண்களிற்கு கருத்தடை சிகிச்சை செய்ததாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

Previous Post

மதுமாதவ அரவிந்தவுக்கு வெளிநாடு செல்லத் தடை

Next Post

புனர்வாழ்வுக் கழகத்தின் ஆவணங்கள் மீட்பு

Next Post

புனர்வாழ்வுக் கழகத்தின் ஆவணங்கள் மீட்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures