Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அமெரிக்க ஜனாதிபதிக்கும் ஜப்பானியப் பிரதமருக்கும் இடையில் பேச்சுவார்த்தை

May 27, 2019
in News, Politics, World
0

அமெரிக்க ஜனாதிபதி டொனால் ட்ரம்ப்க்கும் ஜப்பானியப் பிரதமர் ஷின்ஸோ அபேயுக்கும் இடையில் முக்கிய பேச்சுவார்த்தையொன்று இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இன்று நடைபெறவுள்ள குறித்த பேச்சுவார்த்தையில் வர்த்தகம், வடகொரியா மற்றும் பிராந்திய விவகாரங்கள் உள்ளிட்டவை குறித்து அவதானம் செலுத்தப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

ஜப்பானுக்கு 4 நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள டொனால் ட்ரம்ப்க்கு டோக்கியோவிலுள்ள ஜப்பானியப் பேரரசரின் அரண்மனையில் அதிகாரபூர்வ வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் புதிய பேரரசர் நருஹிட்டோவைச் சந்திக்கும் முதல் வெளிநாட்டுத் தலைவர் என்ற பெருமையையும் டொனால் ட்ரம்ப் பெற்றுள்ளார்.

இதேவேளை டொனால் ட்ரம்வும் அவரது மனைவியும் இன்று மாலை ஜப்பானிய அரச தம்பதி அளிக்கும் விருந்தில் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

தென்மாநிலங்களை புறக்கணித்ததன் விளைவாகவே பா.ஜ.க தோல்வி

Next Post

கோர விபத்தில் கர்ப்பிணி உள்ளிட்ட 8 பேர் படுகாயம்!

Next Post

கோர விபத்தில் கர்ப்பிணி உள்ளிட்ட 8 பேர் படுகாயம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures