Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சங்கிலிய மன்னனின் 400ஆவது ஆண்டு நினைவு நாள்

May 26, 2019
in News, Politics, World
0

சங்கிலிய மன்னனின் 400 வது நினைவுநாள் நிகழ்வு நல்லூரிலுள்ள முத்திரைச்சந்தி சங்கிலியன் சிலைக்கு முன்பாக இடம்பெற்றது.

இன்று இடம்பெற்ற இந்நிகழ்வை சிவசேனை அமைப்பு ஒழுங்கமைத்திருந்தது.

இதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன், இந்தியாவின் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத், பா.ஜ.க பிரமுகர், யாழ். இந்திய துணைத்தூதர், யாழ். மாநகரசபை முதல்வர், ஆணையாளர், அரசியல் பிரமுகர்கள் எனப் பலர் கலந்துகொண்டிருந்தனர்.

யாழ்ப்பாணம் இராச்சியத்தை ஆண்ட கடைசி தமிழ் மன்னனான, சங்கிலியனின் 400 ஆண்டுகளின் முன்பான ஆட்சி நிறைவின் பின்னர் ஈழத்தமிழர் காலனியாதிக்கவாதிகளிடம் தமது இறைமையை இழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post

செம்மலை பிள்ளையார் ஆலயத்துக்குச் சென்ற பக்தர்களுக்கு மீண்டும் மிரட்டல்!

Next Post

மருத்துவர் சேகு சியாப்தீன் மீது இரு பெண்கள் குற்றச்சாட்டு!

Next Post

மருத்துவர் சேகு சியாப்தீன் மீது இரு பெண்கள் குற்றச்சாட்டு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures