Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

முக்கிய குற்றவாளிகள் 13 பேர் பூசா சிறைச்சாலைக்கு மாற்றம்

May 26, 2019
in News, Politics, World
0

பாதாள உலகம் மற்றும் போதைப் பொருள் வியாபாரம் போன்ற நடவடிக்கைகளுடன் தொடர்புடைய குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு மரண தண்டனை பெற்றுள்ளவர்களும், ஆயுள் தண்டனை பெற்றுள்ளவர்களும் பூஸ்ஸ சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, குற்றவாளிகள் 13 பேர் நேற்று (25) வெலிக்கடை மற்றும் மஹர சிறைச்சாலைகளிலிருந்து பூஸ்ஸ சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலைகள் திணைக்கள வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

பூஸ்ஸ சிறைச்சாலையில் பாரிய குற்றச் செயல்களுடன் தொடர்புடைய குற்றவாளிகளை அதிக பாதுகாப்புடன் கூடியதாக தடுத்து வைக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும், ஜனாதிபதி மற்றும் நீதி அமைச்சர் ஆகியோரின் ஆலோசனையின் பேரில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலை தலைமையக பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.

இந்த சிறைச்சாலைக்கு நாளை முதல் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் பாதுகாப்பு வழங்கப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

Previous Post

2161 வெளிநாட்டு போதகர்கள், ஐ.எஸ். தொடர்புள்ளவர்களா?

Next Post

வெலிபன்னயில் நிலக் கீழ் பதுங்கு அறையுடன் வீடு கண்டுபிடிப்பு

Next Post

வெலிபன்னயில் நிலக் கீழ் பதுங்கு அறையுடன் வீடு கண்டுபிடிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures