Wednesday, September 17, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

இன்றும் நாளையும் தெரிவு செய்யப்பட்ட பகுதிகளில் விசேட சோதனை- இராணுவம்

May 25, 2019
in News, Politics, World
0

நாட்டின் தெரிவு செய்யப்பட்ட பல பிரதேசங்களில் இன்றும் (25) நாளையும் விசேட சோதனை நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக இராணுவம் அறிவித்துள்ளது.

நாட்டில் அண்மைக் காலமாக ஏற்பட்டுள்ள பாதுகாப்பு நிலைமைகளைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பதில் இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் ரொசான் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஐ.நா.வின் அமைதிப்படை இந்நாட்டுக்குள் வந்துள்ளதாக வெளியாகியுள்ள செய்திகளில் எந்தவிதமான உண்மையும் இல்லையெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

யு.என். என பதிக்கப்பட்டுள்ள இராணுவ ட்ரக் வாகன தொடர், வீதியில் பயணிப்பதை புகைப்படம் எடுத்து சிலர், அதனை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியுள்ளதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.

Previous Post

இந்த வாரத்துக்குள் அப்துர் ராஸிகை கைது செய்யுங்கள்- ஞானசார தேரர்

Next Post

அசாத் சாலியின் கருத்தினால், சிங்கள மக்கள் மீண்டும் கோபம் !!

Next Post

அசாத் சாலியின் கருத்தினால், சிங்கள மக்கள் மீண்டும் கோபம் !!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures