Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஜனாதிபதியை சந்தித்தார் ஞானசார தேரர்

May 24, 2019
in News, Politics, World
0

பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் நேற்று (23) இரவு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்தார்.

குறித்த சந்திப்பில் ஞானசார தேரரின் தாயாரும் கலந்துகொண்டார்.

ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்க நடவடிக்கை எடுத்தமைக்காக இதன்போது ஜனாதிபதி அவர்களுக்கு தேரரின் தயார் நன்றி தெரிவித்ததுடன் அவர்களுடன் ஜனாதிபதி சுமூகமாக கலந்துரையாடியமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

NTJ பயங்கரவாதிகளிடம் கைப்பற்றப்பட்ட சொத்துக்கள் அறிவிப்பு

Next Post

தெரிவுக்குழுவிலிருந்து விலகினார் காவிந்த ஜயவர்தன

Next Post

தெரிவுக்குழுவிலிருந்து விலகினார் காவிந்த ஜயவர்தன

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures