Saturday, September 13, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

வயநாடு தொகுதியில் ராகுல் காந்தியின் வெற்றி உறுதியானது

May 23, 2019
in News, Politics, World
0

கேரளாவின் வயநாடு தொகுதியில் முதல் முறையாக காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி போட்டியிட்டார். இத்தொகுதியின் தபால் ஓட்டுக்கள் எண்ணப்பட்டபோது ஆரம்பத்தில் இருந்தே ராகுல்காந்தி அதிக வாக்குகள் பெற்று முன்னிலையில் இருந்தார்.

இந்நிலையில், பிற்பகல் 3 மணி நிலவரப்படி ராகுல் காந்தி 12 லட்சத்து 76 ஆயிரத்து 945 வாக்குகள் அதிகம் பெற்று முன்னணியில் உள்ளார். அவருக்கு அடுத்தபடியாக கம்யூனிஸ்டு கூட்டணி வேட்பாளர் பி.பி.சுனிர் 4 லட்சத்து 77 ஆயிரத்து 783 வாக்குகளை பெற்றார்.

பாரதிய ஜனதா கூட்டணி சார்பில் இங்கு போட்டியிட்ட துஷார் வெள்ளாப்பள்ளி 1 லட்சத்து 64 ஆயிரத்து 69 வாக்குகள் மட்டுமே பெற்று 3-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

Previous Post

இது மக்களின் வெற்றி, அவர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவேன்- ஜெகன் மோகன் ரெட்டி

Next Post

மோடி மீண்டும் பிரதமர் ஆகிறார்- பாஜக மட்டும் 300 தொகுதிகளில் முன்னிலை

Next Post

மோடி மீண்டும் பிரதமர் ஆகிறார்- பாஜக மட்டும் 300 தொகுதிகளில் முன்னிலை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures