Friday, September 12, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

பொலிஸ் அதிகாரியை சுட்டுக்கொலை விசாரணைகளை துரிதப்படுத்த பொலிஸ் குழு

May 23, 2019
in News, Politics, World
0

மாத்தறை- அக்குரஸ்ஸ, ஊருமுத்த பகுதியில் பொலிஸ் அதிகாரியை சுட்டுக்கொலை செய்த விவகாரத்தில் விசாரணைகளை துரிதப்படுத்த 15 விசேட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

அக்குரஸ்ஸ, ஊருமுத்த பகுதியில் சட்டவிரோதமாக நடத்தப்பட்டு வந்த மதுபான நிலையத்தை முற்றுகையிட சென்ற பொலிஸ் அதிகாரி மீது சந்தேகநபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவத்தில் கசுன் சம்பத் எனும் 30 வயதான பொலிஸ் அதிகாரியே உயிரிழந்துள்ளார்.

இதேவேளை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டபோதும் அவர் தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் சந்தேகநபரை விரைவாக கைது செய்வதற்காகவே 15 விசேட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

அரசியல் தீர்விற்கு சாத்தியமில்லை – சி.வி.கே

Next Post

வடக்கு கிழக்கிற்கு தனித்துவமான ஒரு அடையாளத்தை வழங்குவது அவசியம் !!

Next Post

வடக்கு கிழக்கிற்கு தனித்துவமான ஒரு அடையாளத்தை வழங்குவது அவசியம் !!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures