Wednesday, August 27, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

ரயிலில் மோதுண்டு ஒருவர் சாவு ; கோண்டாவிலில் சம்பவம்

May 20, 2019
in News, Politics, World
0
தொடருந்துடன் மோதுண்டு உயிரிழந்த நபரொருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டது.
யாழ்ப்பாணம் கோண்டாவில் தொடருந்து நிலையத்துக்கு அண்மையாகவே சடலம் மீட்கப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
சுன்னாகத்தைச் சேர்ந்த எஸ்.சகாயநேசன் (வயது -43) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார்.
இரவு நேரத்  தொடருந்து வந்து  கொண்டிருந்தபோது, தொடருந்து முன்பாக அவர் பாய்ந்து உயிரிழந்ததாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்
Previous Post

மதுபான விடுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் 11 பேர் பலி

Next Post

இம்சை அரசன் இரண்டாம் பாகம் விரைவில் துவங்கும் – சிம்புதேவன்

Next Post

இம்சை அரசன் இரண்டாம் பாகம் விரைவில் துவங்கும் - சிம்புதேவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures