Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மௌனமான சாட்சியே நந்திக்கடல் – ரவிகரன் அஞ்சலி

May 18, 2019
in News, Politics, World
0

பெருமைமிகு வரலாற்றின் சோகமான இறுதிக் காட்சிகளின் மௌனமான சாட்சியே இந்த நந்திக்கடல் என வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.

இறுதி யுத்தத்தில் உயிர்நீத்த உறவுகளுக்காக இன்று (சனிக்கிழமை) காலை நந்திக்கடலில் அவர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

இதன்போது ஏராளமான உறவுகளின் கண்ணீரும் செந்நீரும் கலந்துள்ள இந்தக் கடலன்னையை வணங்கி உயிர்நீத்த  உறவுகளுக்கு மலர் தூவி அஞ்சலித்தேன் என்றும் தெரிவித்துள்ளார்.

அத்தோடு இன்று காலை ஒழுங்கமைக்கப்பட்ட உயிர்நீத்த உறவுகளுக்கான நினைவேந்தல் நிகழ்வு முள்ளிவாய்க்கால் நினைவுகூறல் திடலில் நடைபெறும் என்பதையும் அவர் தெரிவித்தார்.

Previous Post

உயிர்நீத்த உறவுகளுக்கு நினைவுகூரல்

Next Post

10 ஆண்டுகளாக போராடும் மக்கள் – நீதி வழங்குமாறு ஐ.நா. விடம் கோரிக்கை!

Next Post

10 ஆண்டுகளாக போராடும் மக்கள் – நீதி வழங்குமாறு ஐ.நா. விடம் கோரிக்கை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures