Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கல்பிட்டியில் பறந்த சந்தேகத்திற்குரிய ட்ரோன் விமானம்

May 17, 2019
in News, Politics, World
0

புத்தளம் – கல்பிட்டி பகுதியில் இன்று அதிகாலை வானத்தில் பறந்த ட்ரோன் போன்ற சந்தேகத்திற்குரிய பறக்கும் பொருள் குறித்து கடற்படையினருக்கு அறிவித்துள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது ட்ரோன் கெமரா அல்லது சிறிய ரக விமானமாக இருக்கலாமெனவும், கல்பிட்டி பகுதியில் இவ்வாறான சந்தேகத்திற்குரிய விமானம் வானில் வட்டமிட்டதாகவும் புத்தளம் பொலிஸ் அத்தியட்சகர் ஜே.ஏ.சந்திரசேன தெரிவித்துள்ளார்.

மேலும் நாட்டின் முக்கிய பொருளாதார மையமான லக்விஜய அனல் மின் நிலையம் கல்பிட்டி வளைகுடாவில் அமைந்துள்ளது. எனவே கல்பிட்டி களப்பில் கப்பலிலிருந்து இந்த ட்ரோன் விமானம் அனுப்பப்பட்டிருக்கலாம் எனவும் அவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

Previous Post

மே 18 நினைவு தின நிகழ்விற்கு இடையூறு விளைவிக்கப்படாது

Next Post

சஹ்ரான் பயிற்சிபெற்ற முகாம் கண்டுபிடிப்பு

Next Post

சஹ்ரான் பயிற்சிபெற்ற முகாம் கண்டுபிடிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures