Saturday, September 13, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

மாபோல பிரதேசத்தில் தீ!!

May 16, 2019
in News, Politics, World
0
வத்தளை மாபோல பிரதேசத்தில் நேற்று இரவு ஏற்பட்டுள்ள தீ விபத்தில் 04 வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.
நேற்று இரவு 08 மணியளவில் மாபோல, துவவத்தை பிரதேசத்தில் சில வீடுகளுக்கு திப்பரவியுள்ளது.
சில வீடுகளுக்கு தீப்பரவியதையடுத்து கொழும்பு தீயணைப்பு படையினர், கடற்படையின் தீயணைப்பு படையினர் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
தீயினால் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்பதுடன், வீடொன்றில் இருந்த சுமார் 30 ஆடுகள் தீயில் எரிந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்ஒழுக்கு காரணமாக தீப்பரவியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
Previous Post

IS பயங்கரவாத தாக்குதல் விசாரணை, முன்னேற்றத்தைக் கண்டு உலக நாடுகள் ஆச்சரியம்

Next Post

குண்டுத்தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உளநல ஆற்றுப்படுத்தல்

Next Post

குண்டுத்தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உளநல ஆற்றுப்படுத்தல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures