Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

IS பயங்கரவாத தாக்குதல் விசாரணை, முன்னேற்றத்தைக் கண்டு உலக நாடுகள் ஆச்சரியம்

May 16, 2019
in News, Politics, World
0

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக இடம்பெறும் விசாரணைகளின் முன்னேற்றத்தைக் கண்டு வெளிநாடுகள் கூட ஆச்சரியம் அடைந்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.

அல்ஃபிரட் துரையப்பா கொலைக்குப் பின்னர், பிரபாகரனுக்கு எதிராக ஆதாரங்களை தேடுவதற்கு 20 வருடங்கள் எடுத்துக் கொள்ளப்பட்டது.

ஆனால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடத்தப்பட்டு ஒரு மாதத்துக்குள் அதுதொடர்பான விசாரணைகளில் பாரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்த குறுங்காலத்தில் பயங்கரவாதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கையும் எடுக்கக்கூடியதாக இருந்துள்ளது.

ஆனால் கடந்த தினங்களில் நாட்டில் பதிவான அமைதியற்ற நிலைமைகள், இந்த விசாரணைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

எனவே மக்கள் அமைதியை கடைபிடிக்க வேண்டும் என்றும் பிரதமர் ரணில் குறிப்பிட்டுள்ளார்.

அலரிமாளிகையில் நேற்று (15) இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் நிகழ்வொன்றில் வைத்து உரையாற்றும் போது அவர் இந்த கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

Previous Post

‘எமக்கும் சந்தர்ப்பம் வரும், கடவுள் பாத்துக்கொள்வார்’ என பேஸ்புக்கில் பதிவிட்ட முஸ்லிம் இளைஞர் கைது

Next Post

மாபோல பிரதேசத்தில் தீ!!

Next Post

மாபோல பிரதேசத்தில் தீ!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures