Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சப்ரகமுவ, ஊவா வெல்லச பல்கலைகழகங்களின் அறிவித்தல்!

May 16, 2019
in News, Politics, World
0

ஊவா வெல்லசா பல்கலைக்கழகத்தின் அனைத்து துறைகளின் கல்வி நடவடிக்கைகள் மே 21 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக துணைவேந்தர் ஜயந்த ரத்னாயக்க வெளியிட்ட அறிக்கையில் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மே 20 ம் திகதி காலையில் அனைத்து மாணவர் விடுதிகளும் திறக்கப்படும். அன்றைய தினம் விடுதி மாணவர்கள் விடுதிக்குள் நுழையலாம்.

இதேவேளை, சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் அனைத்து துறைகளினதும் கல்வி நடவடிக்கைகளும் 21 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.

20 ஆம் திகதி விடுதி வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Previous Post

யாழ் பல்கலைகழக மாணவர்கள் மீதான ஒரு குற்றச்சாட்டு விலக்கப்படுகிறது: இன்று பிணை கிடைக்கலாம்!

Next Post

வன்முறையில் ஈடுபட்ட அரச ,தனியார் ஊழியர்கள்!!

Next Post

வன்முறையில் ஈடுபட்ட அரச ,தனியார் ஊழியர்கள்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures