Thursday, September 11, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

21 பயங்கரவாத தாக்குதல் : இதுவரையில் 380 பேர் கைது

May 12, 2019
in News, Politics, World
0

நாட்டில் இடம்பெற்ற கடந்த 21 ஆம் திகதி தற்கொலைத் தாக்குதலின் பின்னர் பாதுகாப்புப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது கைது செய்யப்பட்ட 380 பேர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் நாட்டின் பல்வேறு சிறைச்சாலைகளில் வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இவர்களில்  அதிகமானோர் விசேட பாதுகாப்பின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலை வட்டாரங்களை ஆதாரம் காட்டி சகோதர ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

Previous Post

ஒடிசாவில் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரெயிலில் திடீர் தீ

Next Post

எவரையும் காப்பாற்ற தயாரில்லை- பிரதமர்

Next Post

எவரையும் காப்பாற்ற தயாரில்லை- பிரதமர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures