Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அப்பாவிகளை கைது செய்வதை தவிருங்கள் – மாவை வலியுறுத்தல்

May 10, 2019
in News, Politics, World
0

பயங்கரவாத தடைச்சட்டம் மற்றும் அவசரகாலச் சட்டத்தின் கீழ் குற்றமிழைக்காத அப்பாவிகள் கைது செய்யப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்று வரும் சபை அமர்வுகளில் பங்கேற்று உரையாற்றிய போதே கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

பயங்கரவாத தடைச்சட்டம் மற்றும் அவசரகாலச் சட்டத்தின் கீழ் குற்றமிழைக்காத தமிழ் மற்றும் முஸ்லீம் மக்கள் கைது செய்யப்படுவது நிறுத்தப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், பயங்கரவாத தடைச்சட்டம் மற்றும் அவசரகாலச் சட்டம் தவறான முறையில் பயன்படுத்தப்பட கூடாது எனவும் மாவை சேனாதிராஜா இதன்போது வலியுறுத்தியுள்ளார்.

Previous Post

களவாணி 2 படத்தை வெளியிடவிடாமல் மிரட்டல்

Next Post

பல்கலை மாணவருக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். உடன் என்ன தொடர்பு?

Next Post

பல்கலை மாணவருக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். உடன் என்ன தொடர்பு?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures