Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அவசரமாக தரை இறக்கப்பட்ட விமானம் தீப்பற்றியதில் 41 பேர் பலி

May 6, 2019
in News, Politics, World
0

ரஸ்யாவில் விமானம் ஒன்று அவசரமாக தரை இறக்கப்பட்ட வேளை தீப்பற்றியதில்  41 பேர் உயிரிழந்த சம்பவம்  ஒன்று இடம்பெற்றுள்ளது.

ரஷ்யாவின் தலைநகர் மொஸ்கோவில் இருந்து முர் மாஸ்கான் என்ற இடத்திற்கு சூப்பர் ஜெட் விமானம் புறப்பட்டது. இந்த விமானத்தில் 73 பயணிகள், 5 விமான பணியாட்கள் என மொத்தம் 78 பேர் இருந்தனர்.

விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானத்தில் கோளாறு இருப்பது கண்டறியப்பட்டப் போது உடனடியாக விமானநிலையத்துடன் தொடர்பு கொண்டு மீண்டும் தரையிறங்க முயற்சித்த வேளை போது எதிர்பாரத விதமாக தீ பிடித்து எரிந்துள்ளது.  விமானத்தில் பயணம் செய்தவர்களில் 37 பேர் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.

எனினும் இந்த விபத்தில் 41 பேர் பலியாகி இருக்க கூடும் என அஞ்சப்படுகிறது. 11 பேர் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்துக்கான காரணம் குறித்து அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தப்படும் என ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இவ்விபத்தையடுத்து, மொஸ்கோவுக்கு வரும் விமானங்கள் திருப்பி விடப்பட்டன.

Previous Post

சமூகவலைத்தளங்கள் மீதான தடை நீங்கியது!

Next Post

மதூஷிடம் 4 ஆம் மாடியில் விசா­ரணை ஆரம்பம்

Next Post

மதூஷிடம் 4 ஆம் மாடியில் விசா­ரணை ஆரம்பம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures