Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மூடியுள்ள வீடுகளையும் சோதனையிட இராணுவத்துக்கு அதிகாரம் வேண்டும்- காதினல்

May 1, 2019
in News, Politics, World
0

மூடியுள்ள வீடுகளையும் சோதனை செய்ய இராணுவத்துக்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என காதினல் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகை தெரிவித்தார்.

பாதுகாப்புப் படையினர் தற்பொழுது முன்னெடுக்கப்பட்டு வரும் சோதனை நடவடிக்கையில் திருப்திப்பட முடியாதுள்ளது.

வாள்கள் வீட்டில் உள்ள நிலையில் கைது செய்யப்பட்டவர் விசாரணையின் பின்னர் விடுதலையாகின்றார். நீர்கொழும்பு முழுவதும் தேடுதல் நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், பெரியமுல்லையில் மாத்திரமே குறிப்பிட்ட சில வீடுகளை பாதுகாப்புப் படையினர் சேதனை மேற்கொண்டுள்ளனர். மூடியுள்ள வீடுகளையும் சோதனையிடுவதிலிருந்து தவிர்ந்து கொண்டுள்ளனர்.

இவ்வாறு மூடிய வீடுகளை சோதனையிட இராணுவத்துக்கு அதிகாரம் இல்லையென கூறப்பட்டுள்ளது. மூடிய வீடுகளையும் சோதனையிடத் தேவையான அதிகாரத்தை வழங்க வேண்டும். அத்துடன், இந்த பயங்கரவாத ஒழிப்புக்குத் தேவையான சகல நடவடிக்கைகளையும் முன்னெடுக்கத் தேவையான அதிகாரத்தை இராணுவத்துக்கு வழங்குமாறும் தான் அரசாங்கத்தைக் கேட்டுக் கொள்வதாகவும் அவர் கேட்டுக் கொண்டார்.

நேற்று  நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் கூறினார்.

Previous Post

6 ஆம் திகதி பாடசாலை ஆரம்பம், தேவையான பாதுகாப்பை வழங்க நடவடிக்கை

Next Post

குண்டு வெடிப்பு விடயங்களை கண்டறிவதற்காக விசேட ஆணைக்குழு

Next Post

குண்டு வெடிப்பு விடயங்களை கண்டறிவதற்காக விசேட ஆணைக்குழு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures