தீவிரவாத தாக்குதலுக்கு இலக்கான நீர்கொழும்பு கிறிஸ்தவ தேவாலயம் ஆறு நாட்களுக்கு பின்னர் இன்று சுத்தம் செய்யப்பட்டது.
இலங்கை கடற்படையின் தலைமையில் தேவாலயத்தை சுத்தம் செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தீவிரவாத தாக்குதலுக்கு இலக்கான நீர்கொழும்பு கிறிஸ்தவ தேவாலயம் ஆறு நாட்களுக்கு பின்னர் இன்று சுத்தம் செய்யப்பட்டது.
இலங்கை கடற்படையின் தலைமையில் தேவாலயத்தை சுத்தம் செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
