பேஸ்புக் பாவித்தமை காரணமாக இரண்டு SLBC அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டனர் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் ஊழியர்கள் உடனடியாகத் பதவி விலக்கப்பட்டுள்ளனர் .
இந்த மாதம் 24 ம் திகதி பாராளுமன்றத்தின் செயற்பாடுகள் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தின் ஊடாக ஒளிபரப்பப்பட்டதன் காரணமாக,இவர்கள் தண்டிக்கப்பட்டுள்ளனர் .
அரசாங்கம் சமூக ஊடகங்களை நாட்டில் தடை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவத்தைப் பற்றி அவர்களிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது .

