Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வெளிநாட்டு பாதுகாப்பு அதிகாரிகள் வரத் தேவையில்லை

April 26, 2019
in News, Politics, World
0

இலங்கையின் பாதுகாப்புத் துறை எந்த வகையிலும் குறைந்தது அல்லவென்பதை முழு உலகுக்கும் எடுத்துக் காட்டியுள்ள நிலையில், நாட்டின் பாதுகாப்பு விடயங்களில் வெளிநாட்டு பாதுகாப்புத் துறையை ஈடுபடுத்த எந்தவிதத் தேவையும் இல்லையென தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச தெரிவித்தார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில்  நேற்று  நடைபெற்ற சர்வகட்சிக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.

நாட்டின் பாகாப்புத் துறையில் சிறந்த அதிகாரிகளை சிறையில் போட்டுவிட்டு, அந்த இடைவெளிக்கு வெளிநாட்டிலிருந்து பாதுகாப்பு அதிகாரிகளை இறக்குமதி செய்யத் தேவையில்லையெனவும் அவர் கேட்டுக் கொண்டார்.

Previous Post

மிகப் பொறுப்புடன் நெறிப்படுத்திய பேராயர் மெல்கம் ரஞ்சித் – மனோ

Next Post

விமான நிலைய கட்டிடப் பகுதிக்குள் பயணிகளுக்கு மாத்திரம் அனுமதி

Next Post

விமான நிலைய கட்டிடப் பகுதிக்குள் பயணிகளுக்கு மாத்திரம் அனுமதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures