Wednesday, August 27, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

நாடுகடத்தப்பட்ட மற்றுமொருவர் விமான நிலையத்தில் கைது

April 24, 2019
in News, Politics, World
0

மாகந்துரே மதூசுடன் டுபாயில் கைது செய்யப்பட்ட மற்றுமொருவர் இன்று (24) அதிகாலை இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார்.

வெள்ளம்பிட்டியவைச் சேர்ந்த 52 வயதுடைய அபு பக்கர் மொஹமட் என்பவரே இவ்வாறு இன்று காலை கட்டுநாயக்கவை வந்தடைந்துள்ளார்.

இவர் தற்பொழுது கட்டுநாயக்க குற்றப்புலனாய்வுத் திணைக்கள பிரிவினால் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, மதூசுடன் டுபாயில் கைது செய்யப்பட்டு நேற்று நாடுகடத்தப்பட்டிருந்த பாடகர் அமல் பெரேரா உட்பட மூவர் விசாரணையின் பின்னர் இன்று (24) காலை விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

Previous Post

45 சிறுவர்கள் பலி, யுனிசெப் கவலை

Next Post

மீனவர்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவிப்பு!

Next Post

மீனவர்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவிப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures