நாட்டின் பல பாகங்களிலும் இன்று நடத்தப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 207 ஆக உயர்ந்துள்ளது. காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 450.
சற்று முன்னர் பொலிஸ் பேச்சாளர் இந்த தகவலை வெளியிட்டார்.
நாட்டின் பல பாகங்களிலும் இன்று நடத்தப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 207 ஆக உயர்ந்துள்ளது. காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 450.
சற்று முன்னர் பொலிஸ் பேச்சாளர் இந்த தகவலை வெளியிட்டார்.