Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தெஹிவளையில் குண்டு வெடிப்பு! இருவர் பலி : அச்சத்தில் மக்கள்

April 21, 2019
in News, Politics, World
0

தெஹிவளை மிருகக்காட்சிக்கு அருகில் அருகிலுள்ள ஒரு உணவகத்தில் குண்டு வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சற்று முன்னர் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் இருவர் பலியாகியுள்ளனர்.

இதனால், தெஹிவளை மிருகக்காட்சிசாலையை தற்காலிகமாக மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஜுலோகிக்கல் கார்டனை பாதுகாப்பாக பார்வையிடும் பார்வையாளர்களை வெளியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Previous Post

இலங்கை குண்டுவெடிப்பில் இருந்து நூலிழையில் உயிர் தப்பிய நடிகை ராதிகா

Next Post

நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுல் – தெமட்டகொடவிலும் குண்டுவெடிப்பு

Next Post

நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுல் – தெமட்டகொடவிலும் குண்டுவெடிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures