Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஏ-9 வீதியில் கோர விபத்தில் சிக்கிய வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள்!

April 12, 2019
in News, Politics, World
0

ஏ-9 வீதியில் இடம்பெற்ற கோரவிபத்தில் வெளிநாட்டிலிருந்துவந்த வெள்ளைக்காரர் உட்பட 5 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் 3 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த விபத்து இன்று காலை இடம்பெற்றுள்ளது,

ஏ-9 வீதி மாத்தள மறவட்ட பகுதியில் கொண்டெயினர் மற்றும ஹயஸ், வாகனங்கள் மோதி இந்த கோரவிபத்து இடம்பெற்றுள்ளது,

குறித்த விபத்தில் வெளிநாடு ஒன்றைச் சேர்ந்த வெள்ளைக்காரர், அவருடன் வந்த இருவர் மற்றும் இலங்கையை சேர்ந்த 2 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

சம்பவத்தில் படுகாயமடைந்தவர் அப்பகுதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மேலதிக தகவல்கள் தெரிவிக்கின்றன,

குறித்த விபத்து இடம்பெற்றபோது தென்னிலங்கை மக்கள் உடனடியாக உதவாமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்ததாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

வீதியில் உயிருக்கு போராடியவரைச் சுற்றி செல்பி எடுத்த கொடூரர்கள்…!!

Next Post

நாட்டின் பல மாவட்டங்களில் இன்று 2 மணிக்குபின்னர் மழை பெய்யும்

Next Post

நாட்டின் பல மாவட்டங்களில் இன்று 2 மணிக்குபின்னர் மழை பெய்யும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures