பாதாள உலகக் குழுத் தலைவன் மாகந்துரே மதூஷுடன் துபாயில் கைதாகி நாடு கடத்தப்பட்ட,
முஹம்மத் நஸீம் முஹம்மத் பைசரை எதிர்வரும் 24 ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு – பிரதான நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
பாதாள உலகக் குழுத் தலைவன் மாகந்துரே மதூஷுடன் துபாயில் கைதாகி நாடு கடத்தப்பட்ட,
முஹம்மத் நஸீம் முஹம்மத் பைசரை எதிர்வரும் 24 ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு – பிரதான நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.