Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சமாதானமாகவும் ஒற்றுமையாகவும் வாழ்வதற்குரிய காலமொன்று உருவாக வேண்டும் -மஹிந்த

March 4, 2019
in News, Politics, World
0

அனைத்து சமூகங்களுக்கிடையில் நட்புறவு மிக்க அன்புகலந்த உறவுகள் வலுவடைந்து சமாதானமாகவும் ஒற்றுமையாகவும் வாழ்வதற்குரிய காலமொன்று உருவாக வேண்டும் என மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சிவராத்திரி தினத்தை முன்னிட்டு எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள விசேட வாழ்த்து செய்தியிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இலங்கையில் அமைதியையும் சமாதானத்தையும் விரும்பக்கூடிய சமூகம் இருப்பதாக கூறிய அவர், ஒருவருக்கொருவர் மதிப்பளிப்பதன் மூலம் ஒற்றுமையை கட்டியெழுப்பி சமய நம்பிக்கையினுள் உள்ள சுதந்திரத்தை கொண்டு பாரிய பணியொன்றை நிறைவேற்ற முடியும் என அவர் கூறினார்.

அத்தோடு இந்து சமயத்தில் உள்ள சமய அனுஸ்டானங்களும் விழாக்களும் மக்களிடையேயான பரஸ்பர புரிந்துணர்வுகளை ஏற்படுத்த காரணமாக இருக்கின்றது என்றும் அவர் கூறினார்.

Previous Post

இந்து மக்களின் இதயங்களில் இருள் நீங்கி ஒளி பெற வேண்டும் – ஜனாதிபதி

Next Post

இன, மத, கலாசாரப் பல்வகைமையின் அழகு மற்றும் பெறுமதியை அறிந்துகொள்வதற்கு மஹா சிவராத்திரி தினம் வழிவகுக்கும்

Next Post

இன, மத, கலாசாரப் பல்வகைமையின் அழகு மற்றும் பெறுமதியை அறிந்துகொள்வதற்கு மஹா சிவராத்திரி தினம் வழிவகுக்கும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures