Sunday, August 24, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

“கண்ணியமான பிள்ளைகள்” நிகழ்ச்சித் திட்டம் 15 ஆம் திகதி முதல் ஆரம்பம்

March 1, 2019
in News, Politics, World
0

புதிய தலைமுறையினரையும் பாடசாலை பிள்ளைகளையும் போதைப்பொருளிலிருந்து விடுவிப்பதற்காக போதைப்பொருள் ஒழிப்பு தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் மற்றுமொரு முக்கிய நிகழ்ச்சித்திட்டமான “சுஜாத தருவோ” (கண்ணியமான பிள்ளைகள்) நிகழ்ச்சித் திட்டம் மார்ச் 15 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவிருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நச்சுத்தன்மை வாய்ந்த போதைப்பொருட்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் பாடசாலை பிள்ளைகளுக்கு மத்தியில் மிகவும் சூட்சுமமான முறையில் கொண்டு செல்லும் கடத்தல் நடவடிக்கை ஒன்று நாட்டில் இடம்பெற்று வருகின்றன.  அதனை தடுப்பதற்காக மாணவர்களை அறிவூட்டும் விரிவான நிகழ்ச்சித்திட்டமொன்று “சுஜாத தருவோ” நிகழ்ச்சித்திட்டத்தின் மூலம் நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

கொழும்பு சுகததாச விளையாட்டரங்கு வளாகத்தில் Block D இல் தாபிக்கப்பட்டுள்ள, இலங்கை ஊக்க மருந்து தடுப்பு முகவர் நிறுவனத்தின் புதிய கட்டடத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் நேற்று (28) கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

நாட்டின் தற்போதைய தேவை என்ன?

Next Post

ஊழல் மோசடிக்கு எதிராக உச்ச கட்ட முயற்சி – விஜேதாஸ ராஜபக்‌ஷ

Next Post

ஊழல் மோசடிக்கு எதிராக உச்ச கட்ட முயற்சி - விஜேதாஸ ராஜபக்‌ஷ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures