Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சமந்தா பவரை மீண்டும் இலங்கைக்கு அழைத்துள்ளமை முப்படையினரை அவமானப்படுத்தும் செயல்

February 27, 2019
in News, Politics, World
0

நாட்டிற்கு எதிராக செயற்படும் ஐ.நா.வுக்கான முன்னாள் அமெரிக்க தூதுவர் சமந்தா பவரை மீண்டும் இலங்கைக்கு அழைத்துள்ளமை முப்படையினரை அவமானப்படுத்தும் செயல் என ரியர் அத்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.

எலிய அமைப்பின் காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அத்துடன் மறப்போம் மன்னிப்போம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க கிளிநொச்சியில் தெரிவித்தமை, ஜெனீவா அமர்வில் இந்த முறை எமக்கு காணப்படும் மிகப் பெரிய நெருக்கடியாக அமைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Previous Post

லாஹுர் விமான நிலையங்களுக்கான விமான சேவைகள் இரத்து

Next Post

பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்த இந்திய விமானப்படை

Next Post

பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்த இந்திய விமானப்படை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures