Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஊடகவியலாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு

February 26, 2019
in News, Politics, World
0

ஊடகவியலாளர்கள் எதிர்கொள்ளும் பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வுகண்டு அவர்களை முன்னேற்றும் வகையில் நிவாரணங்களைப் பெற்றுக்கொடுப்பதே தனது எதிர்பார்ப்பு என புதிய ஊடகத்துறை அமைச்சரான ருவன் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுடனும் ஊடகவியலாளர்களுடனும் நெருக்கமாகச் செயற்பட்டு ஊடகத்துறையை சிறந்த தொழிற் துறையாக கட்டியெழுப்புவதற்கு தாம் உச்ச அளவில் அர்ப்பணிப்புடன் செயற்படப் போவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

ஊடகத்துறை அமைச்சில் தமது கடமைகளை உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்றுக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.

Previous Post

கிரிக்கெட் வீரர்களுக்கு முகநூலிலிருந்து நீங்கிக் கொள்ள ஆலோசனை

Next Post

போதைப் பொருள் சுற்றிவளைப்புக்களுக்கு தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் உருவாக்கமே காரணம்

Next Post

போதைப் பொருள் சுற்றிவளைப்புக்களுக்கு தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் உருவாக்கமே காரணம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures