Saturday, September 13, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

கேப்பாப் புலவிலும் மனித புதைகுழிகள்! – ரவிகரன் தகவல்

February 25, 2019
in News, Politics, World
0
கேப்பாப்புலவு காணிகளில் மனித புதைகுழிகள் இருக்கும் காரணத்தினாலேயே, காணிகள் விடுவிக்கப்படுவதில் தாமதம் ஏற்படுவதாக மக்கள் சந்தேகிக்கின்றனர் என முன்னாள் வட. மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் தெரிவித்துள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் சனிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர், “கோட்டாபய கடற்படைத் தளம் அமைந்துள்ள பகுதியிலும் மனித புதைகுழிகள் இருக்கும் என்பதோடு அதனை விடுவிக்கும் பட்சத்தில் தங்களின் செயற்பாடு வெளிப்பட்டுவிடுமென்ற பயத்தில் அதனை விடுவிக்க தயங்குவதாக மக்கள் சந்தேகிக்கின்றனர்.
எவ்வாறாயினும் மக்களின் காணிகள் விடுவிக்கப்படும்வரை அவர்கள் போராட்டத்தை கைவிடமாட்டார்கள்” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Previous Post

கொக்கேன் பயன்படுத்தும் அளவுக்கு பணம் இல்லை

Next Post

பிரதமரின் மறப்போம் மன்னிப்போம் கருத்திற்கு – நவநீதம் பிள்ளை கடும் விமர்சனம்

Next Post

பிரதமரின் மறப்போம் மன்னிப்போம் கருத்திற்கு – நவநீதம் பிள்ளை கடும் விமர்சனம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures