Sunday, September 14, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home Cinema

கேரள போலீஸாருக்காக குறும்படத்தில் நடித்த மாரி 2 வில்லன்

February 24, 2019
in Cinema
0

மலையாள சினிமாவில் கதாநாயகனாக வளர்ந்துகொண்டே, தமிழில் வில்லன் மற்றும் குணசித்திர கதாபாத்திரங்களில் தயங்காமல் நடித்து வருபவர் நடிகர் டொவினோ தாமஸ்.. நடிப்பு மட்டுமின்றி சமூக செய்திகளிலும் அக்கறையுடன் தனது செயல்பாட்டை மேற்கொண்டு வருபவர். கடந்த வருடம் கேரள வெள்ளத்தின்போது இவரது அர்ப்பணிப்பு உணர்வை பலரும் கண்கூடாக கண்டனர்.

இந்தநிலையில் கேரள போலீசார் குடித்துவிட்டு வண்டி ஓட்டுவதன் ஆபத்தை விளக்கும் விதமாக மூன்று நிமிட குறும்படம் ஒன்றை தயாரித்துள்ளனர் அதில் தயாரிப்பாளரும் நடிகருமான விஜய்பாபு குடித்துவிட்டு வண்டி ஓட்டுகிறார்.. நகரில் ஆங்காங்கே நடக்கும் போலீசாரின் சுவாச சோதனை நடைமுறைக்கு பயந்துகொண்டு தனது காரை சாலையில் ஒரு ஓரத்தில் நிறுத்திவிட்டு ஓய்வெடுக்க நினைக்கிறார்.

அப்போது அங்கே வழிப்போக்கனாக வரும் டொவினோ தாமஸ் விஜய்பாபுவிடம் குடிப்பதும், குடித்துவிட்டு வண்டி ஓட்டுவதும் எவ்வளவு ஆபத்தான செயல் என்பதை எடுத்துரைக்கிறார் என்கிற விதமாக இந்த வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது.

Previous Post

தமிழில் காலூன்றும் முயற்சியில் அனு சித்தாரா

Next Post

லூசிபர் போஸ்டர் வெளியீட்டில் பிருத்விராஜ் புது ஐடியா

Next Post

லூசிபர் போஸ்டர் வெளியீட்டில் பிருத்விராஜ் புது ஐடியா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures