Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

22 வயதான இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளான்

February 19, 2019
in News, Politics, World
0

யாழ். கொடிகாமம் பகுதியில் ரயில் மோதியதில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளான்.

கொடிகாமம் பகுதியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7.45 மணியளவில் ரயிலுடன்மோதி கச்சாய் வீதி கொடிகாமத்தை சேர்ந்த 22 வயதான மகாலிங்கம் ஜெயரூபன் படுகாயமடைந்தார்.

இதனை அடுத்து அங்கிருந்து மீட்கப்பட்ட இளைஞன் சாவகச்சேரி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

அங்கு அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த குறித்த இளைஞன் இன்று (வெள்ளிக்கிழமை) சிகிச்சை பலனின்றி உயிரிழதுள்ளான்.

Previous Post

மறப்போம் மன்னிப்போமா ? கடுப்பாகிய கஜேந்திரன்

Next Post

மஹிந்த அரசாங்கத்தில் இராணுவத்தினரின் கௌரவத்தை பாதுகாக்கும் ஜெனீவாத் தீர்மானம்

Next Post

மஹிந்த அரசாங்கத்தில் இராணுவத்தினரின் கௌரவத்தை பாதுகாக்கும் ஜெனீவாத் தீர்மானம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures