Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

யாழில் நாகபாம்பை இலாவகமாகப் பிடித்து போத்தலில் அடைத்த பொலிஸார்!

February 4, 2019
in News, Politics
0
நாகபாம்பைக் கண்டதும் பொலிஸ் உத்தியோகத்தர் அதனை இலாவகமாகப் பிடித்து போத்தலில் அடைத்துள்ளார்.
இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.
பொலிஸார் கடமையில் ஈடுபட்டிருந்த வேளையில் நாகபாம்பு அங்கு வந்துள்ளது.
அதனைக் கண்டு அசராத பொலிஸ் உத்தியோகத்தர். அதனை இலாவகமாகப் பிடித்து போத்தலில் அடைத்தார்.
நாகபாம்பினைப் பிடித்த பொலிஸ் அலுவலரை அங்கிருந்தவர்கள் பாராட்டினர்.
Previous Post

எவர் மீதும் சார்ந்திராத இலங்கையை உருவாக்க ஒன்றுபட வேண்டும் – எதிர்க்கட்சி தலைவர்

Next Post

ஜனாதிபதித் தேர்தலில் இன்னொரு ‘சிறிசேன’

Next Post

ஜனாதிபதித் தேர்தலில் இன்னொரு ‘சிறிசேன’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures