Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கூட்டமைப்பு தேசிய அரசாங்கத்தை விரும்பவில்லை – சிறிதரன்

February 4, 2019
in News, Politics, World
0

தமிழ் தேசிய கூட்டமைப்பு தேசிய அரசாங்கத்தை விரும்பவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி புனித திரேசா ஆலயத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பகல் 12 மணியளவில் திருமறை கல்விக்கான கட்டடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், ‘நாங்கள் தொடர்ச்சியாக தேசிய அரசாங்கத்திற்கு எதிராக வாக்களித்து வருகின்றோம். அந்த வகையில் நாம் தேசிய அரசாங்கத்தை விரும்பவில்லை. இப்போது உள்ள அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றும்வரை இந்த அரசாங்கமே தொடர வேண்டும்“ என தெரிவித்துள்ளார்.

Previous Post

வடக்கில் அரசியல்வாதிகளால் போதைப்பொருட்கள் கடத்தல்!

Next Post

வறுமையும் ஊழலும் தேசிய முன்னேற்றத்திற்கு எதிரிகளாக உள்ளன

Next Post

வறுமையும் ஊழலும் தேசிய முன்னேற்றத்திற்கு எதிரிகளாக உள்ளன

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures