Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஊழலில் கொடிகட்டி பறக்கும் செங்கலடி பிரதேச செயலாளர்

February 3, 2019
in News, Politics, World
0

மணல்கொள்ளை, மரக்கொள்ளை, அரசகாணிக்கொள்ளை என ஊழலில் கொடிகட்டி பறக்கு செங்கலடி பிரதேச செயலாளர் நல்லையா வில்வரெத்தினம் எல்லை கிராமமான தளவாய், சவுக்கடி கிராமத்திலும் தனது ஊழல் கைவரிசையை காட்ட தொடங்கியுள்ளான்.

தங்களது பெயரில் காணிகளின்றி, காணித்தேவை உள்ள தளவாய், சவுக்கடி கிராம மக்களுக்கு அரச காணிகளை பகிர்ந்தளிக்கப்படாமல் சவுக்கடி கிராமத்தவர்கள் அல்லாத தனது ஒட்டு உறவுக்காரர்களுக்கும், முஸ்லீம்களுக்கு தழிழர் காணிகளை கள்ளத்தனமாக விற்பனை செய்யும் இவர் ஒரு ஏக்கர் காணி ஒரு இலட்சம் குத்தகை எனும் ரீதியில் ஒருவருக்கு ஐந்து ஏக்கர் வீதம் வழங்கும் ஈனச்செயலில் இறங்கியுள்ளார்.

நல்லையா வில்வரெத்தினம் எனும் இவர் மூக்கன் சவுக்கடி அரச காணிகளை முஸ்லீம்களுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கும், சவுக்கடி கிராமம் அல்லாத, வசதி படைத்தவர்களுக்கும் குத்தகைக்கு விடுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுகின்றனர்.

Previous Post

அமான்-2019 என்ற பெயரிலான பாரிய கூட்டுப் பயிற்சி

Next Post

உத்தரதேவி தொடருந்து குறித்து மக்களிடமிருந்து பல்வேறு விமர்சனங்கள்

Next Post

உத்தரதேவி தொடருந்து குறித்து மக்களிடமிருந்து பல்வேறு விமர்சனங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures