Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தேசிய பிரச்சினையை தீர்க்க இது ஒன்றே வழி! சுமந்திரன் அறிவிப்பு

February 3, 2019
in News, Politics, World
0

தேசிய பிரச்சினைகளை தீர்க்க தேசிய அரசாங்கம் வேண்டும் எனத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் ஊடகப் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன், பிரதான இரண்டு கட்சிகளும் இணைந்து தேசிய அரசாங்கத்தை மீண்டும் அமைக்க முடியுமென்றால் அதனை நாம் வரவேற்பதாகவும் தெரிவித்தார்.

தேசிய அரசாங்கம் ஒன்றினை அமைக்கவும் அதில் ஐக்கிய தேசிய கட்சியின் கொள்கையுடன் இணைந்து சகல தரப்பையும் இணைந்துக்கொண்டு பயணிக்க தயார் என ஐக்கிய தேசிய கட்சியில் சிரேஷ்ட உறுப்பினர்கள் தெரிவித்துள்ள நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நகர்வுகள் என்ன என்பது குறித்து வினவிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

தேசிய அரசாங்கத்தில் இணைவது குறித்த எந்தவித பேச்சுவார்த்தைகளையும் எம்முடன் முன்னெடுக்கவில்லை. அத்துடன் பேச்சுவார்த்தைக்கு நாம் தயாராகவும் இல்லை எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.

Previous Post

மாலைதீவு ஜனாதிபதி சற்று முன்னர் இலங்கைக்கு வந்தடைந்துள்ளார்

Next Post

தனது மகளை கொலை செய்து கலாஓயவில் வீசிய தாய்

Next Post

தனது மகளை கொலை செய்து கலாஓயவில் வீசிய தாய்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures