Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கஞ்சாவான மரத்தூள் – போலீசார் ஏமாற்றம்

February 2, 2019
in News, Politics, World
0

கஞ்சா கடத்தல் சந்தேகநபர் ஒருவர் ஊடாக மற்றொரு கஞ்சா வியாபாரிக்கு அழைப்பு ஏற்படுத்தி அவரை மடக்கச் சென்ற பொலிஸார் மரத்தூளை மீட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் கடந்த சில நாள்களாக பெருந்தொகையில் கஞ்சா மீட்கப்படுகின்றது. முக்கிய புள்ளிகளும் சந்தேகத்தில் கைதாகின்றனர். பொலிஸாருக்கு கிடைக்கும் இரகசியத் தகவலையடுத்தே இந்தச் செயற்பாடு முன்னெடுக்கப்படுகின்றது.

யாழ்ப்பாண நகரப் பகுதியில் கஞ்சா கடத்தல் தொடர்பில் இரகசியத் தகவல் பொலிஸாருக்கு நேற்றுமுன்தினம் கிடைத்துள்ளது. கஞ்சா கடத்தல் சந்தேக நபர் ஊடாக கஞ்சா வியாபரியை ஓரிடத்துக்குப் பொலிஸார் அழைத்துள்ளனர்.

கஞ்சா வாங்குபவர்கள் போன்று பொலிஸார் சென்றுள்ளனர். கஞ்சா மாதிரியை வியாபாரி காண்பித்துள்ளார். அது கஞ்சா என்று உறுதிப்படுத்திய பொலிஸார் அவரிடமிருந்து 20 கிலோ பொதியை மீட்டுள்ளனர்.

அதில் மரத்தூளே இருந்துள்ளது. இருப்பினும் அவரைக் கைது செய்துள்ள பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Previous Post

இலங்கை மாணவனின் சாதனை

Next Post

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வீடியோ எடுத்த நபர்கள் கைது

Next Post

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வீடியோ எடுத்த நபர்கள் கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures