Wednesday, September 10, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

கல்லடி பாலத்தில் தமிழ் இளைஞன் ஒருவர் தற்கொலை

January 27, 2019
in News, Politics, World
0

இலங்கையில் சமீப காலமாக தற்கொலைகள் அதிக அளவில் இடம்பெற்றுக்கொண்டு வருகின்றன. இந்நிலையில்  கல்லடி பாலத்தில் தமிழ் இளைஞன் ஒருவர் தற்கொலைச் செய்துகொண்டுள்ள சம்பவம் சமூக வலைதளத்தில் சமூக ஆர்வலர்களால் அதிக அளவில் பகிரப்பட்டுவருகிறது.

மேலும் இச்சம்பவத்தில் கல்முனை பாண்டிருப்பை சேர்ந்த தனுஷ் என்ற இளைஞனே இவ்வாறு கல்லடி பாலத்தில் பாய்ந்து காணாமல் போயுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் பாலத்தில் குதித்த இளைஞனை தேடும் நடவடிக்கையில் பொலிஸார் மற்றும் பொதுமக்கள் விரைந்துள்ளனர்.

இவர் கல்முனை இளைஞர்சேனை செயற்பாட்டாளர் என நம்பத்தகுந்த தகவல்கள் கிடைத்துள்ளது.

Previous Post

தமிழ் மக்கள் அனைத்து உரிமைகளும் கிடைக்கப்பெற்றவர்களாய் வாழ வேண்டும்

Next Post

இறைச்சி விற்பனை நிலையத்தில் திடீரென தீ

Next Post

இறைச்சி விற்பனை நிலையத்தில் திடீரென தீ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures