Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சீக்கியருக்கு அபராதம் மன்னிப்பு கோரிய பாக்கிஸ்தான்

January 25, 2019
in News, Politics, World
0

பாகிஸ்தானில் ஹெல்மெட் அணியாமல் சென்ற சீக்கியருக்கு அபராதம் விதித்ததற்காக சீக்கிய அமைப்பிடம் அந்நாட்டு அரசு மன்னிப்பு கோரி உள்ளது.

பெஷாவர் நகரில் சீக்கிய இளைஞர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் சென்றார். போக்குவரத்து போலீஸ்காரர் அவருக்கு அபராதம் விதித்தார்.

இது, சீக்கியர்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தவறுதலாக அபராதம் விதிக்கப்பட்டதாகவும், இதற்காக சீக்கிய மக்களிடம் மன்னிப்பு கேட்பதாக அந்நாட்டு போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

இதைத் தொடர்ந்து ஹெல்மெட் அணிவதில் இருந்து சீக்கியர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.

Previous Post

‘சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்கவே தடுப்புச்சுவர்’

Next Post

தாய்க்கு மறுமணம் செய்து வைக்கும் மகன்

Next Post

தாய்க்கு மறுமணம் செய்து வைக்கும் மகன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures