Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நாட்டில் முதலில் நடக்கப் போவது எந்தத் தேர்தல்

January 22, 2019
in News, Politics, World
0

நாட்டில் முதலில் நடக்கப் போவது எந்தத் தேர்தல் என்பதைப் பொருத்துத்தான் ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளரைத் தீர்மானிக்கவுள்ளோம் என பிரதி அமைச்சர் நலின் பண்டார தெரிவித்தார்.

நேற்று (21) கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஐ.தே.க.யின் ஜனாதிபதி வேட்பாளர் யார் ? என ஊடகவியலாளர் ஒருவர் வினவியபோதே அவர் இவ்வாறு கூறினார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக ரணில்? சஜித்? கரு ? ஆகிய மூவரில் யார் தீர்மானிக்கப்படும் என வினவியதற்கே அவர் இவ்வாறு பதிலளித்தார்.

Previous Post

சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க என்பவர் காலாவதியான “புடின்”

Next Post

சேனா படைப்புழு கடந்த 2018 இல் இலங்கைக்கு எடுத்துவரப்பட்டதா

Next Post

சேனா படைப்புழு கடந்த 2018 இல் இலங்கைக்கு எடுத்துவரப்பட்டதா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures