Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

குளவி கொட்டுக்கு இலக்காகி 200 மாணவர்கள் மருத்துவமனையில்

January 21, 2019
in News, Politics, World
0

குளவி கொட்டுக்கு இலக்காகி கட்டுகஸ்தொட்டை புனித அந்தோனியார் வித்தியாலயத்தின் மாணவர்கள் 200 பேர் வரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனுடன் குளவி தாக்குதலுக்கு உள்ளான 19 ஆசிரியர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இன்று காலை பாடசாலைக்கு அருகில் இருந்த குளவி கூடு கலைந்ததில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

குளவி கொட்டுக்கு இலக்கானவர்கள் கண்டி பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என அதன் பிரதி பணிப்பாளர், மருத்துவர் நிஸங்க விஜேயவர்தன குறிப்பிட்டுள்ளார்..

Previous Post

அகில இலங்கை சைவ மகா சபையால் அமைக்கப்பட்டுள்ள இராவணேசுவரம் ஆலயத்திற்கு செந்தமிழில் திருக்குடமுழுக்கு

Next Post

தேசிய போதைப்பொருள் தடுப்பு வாரத்தின் ஆரம்ப நிகழ்வு

Next Post

தேசிய போதைப்பொருள் தடுப்பு வாரத்தின் ஆரம்ப நிகழ்வு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures