Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சிறிதரன் எம்.பி :ஆளுநர் சுரேன் ராகவன் திடீர் சந்திப்பு

January 21, 2019
in News, Politics, World
0

கிளிநொச்சிக்கு விஜயம் செய்த வட மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனை நேற்றிரவு அவரது அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இந்தக் கலந்துரையாடலின்போது மாவட்டத்திலேயே செயலிழந்து காணப்படுகின்ற குறிஞ்சாத் தீவு உப்பளம் பரந்தன் இரசாயன கூட்டுத்தாபனம் போன்ற தொழிற்சாலைகளை உருவாக்கி வேலை வாய்ப்புகளை ஏற்படுத்துதல், விவசாயிகளுடைய நலன்களில் அக்கறை செலுத்துதல் மற்றும் விவசாயப் பண்ணைகளை விடுவித்தல் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதன்போது ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்து வடமாகாண ஆளுநர்,

நீர்ப்பாசன திட்டத்திலேயே தமிழ் மக்களினுடைய ஒற்றுமைதொடர்பில் ஒரு சுமுகமான முடிவு பெற வேண்டும் அதற்கான முன் யோசனைகள் பற்றியும் நான் கேட்டிருக்கின்றேன் பாராளமன்ற உறுப்பினர் தெரிவித்த கருத்துகளை நாங்கள் கேட்டுள்ளளோம்.

மழை நீரை நம்பி இருக்கின்ற தமிழ் பேசும் மக்களுக்கு இது சாதகமாக அமைய வேண்டும் என்று வேண்டும் என்பதுதான் என்னுடைய முடிவாகும் அது போலவே அவருடைய முடிவும் அதுவாக இருக்கும் என்று நான் நம்புகின்றேன் என்றார்.

Previous Post

கிணறு ஒன்றுக்குள் இருந்த ஆர்.பி.ஜி

Next Post

கிளிநொச்சியில் இராணுவம் ஒட்டிய சுவரொட்டிகள்

Next Post

கிளிநொச்சியில் இராணுவம் ஒட்டிய சுவரொட்டிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures