Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இரணைமடுகுளத்தின் 99 வது ஆண்டு நிறைவில் 99 பானைகளில் பொங்கல்

January 18, 2019
in News, Politics, World
0

கிளிநொச்சி இரணைமடு குளத்தின் 99வது நிறைவை முன்னிட்டு, நேற்று  99 பானைகளில் பொங்கல் இடம்பெற்றுள்ளது. இரணைமடு குளம் நீர்பாசனத்திற்காக திறந்து விடப்பட்டு 99 ஆண்டினை கொண்டாடும் வகையில் கிளிநாச்சி இரணைமடு விவசாய சம்மேளனத்தின் ஏற்பாட்டில் குறிதத் பொங்கல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்பட்டுள்ளது. இரணைமடு கனகாம்பிகை அம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற விசேட வழிபாட்டினை தொடர்ந்து குறித்த பொங்கல் நிகழ்வு இடம்பெற்றது,

பொங்கல் நிகழ்வின் பிரதான பொங்கல் பானையினை வடமாகாண சபை முன்னாள் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், முன்னால் வடமாாண சபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை ஆகியோர் வைத்தனர். தொடர்ந்து இரணைமடு விவசாயிகளினால் ஏனைய பொங்கல் பானைகள் வைக்கப்பட்டன.

Previous Post

யாழில் பிரபல பாடசாலை மாணவனைக் காணவில்லை!!

Next Post

புதிய எதிர்க்கட்சி தலைவராக இன்று கடமைகளை பொறுப்பேற்கும் மகிந்த

Next Post

புதிய எதிர்க்கட்சி தலைவராக இன்று கடமைகளை பொறுப்பேற்கும் மகிந்த

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures