Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மக்களின் வாக்குரிமை இழுத்தடிப்புச் செய்யப்படுகிறது :மஹிந்த தேசப்பிரிய கவலை

January 18, 2019
in News, Politics, World
0

தேர்தல் நடைபெறாமல் இருப்பதையிட்டு அல்ல நான் கவலைப்படுவது எனவும் மக்களின் வாக்குரிமை இழுத்தடிப்புச் செய்யப்படுவதையிட்டே நான் அதிகம் கவலைப்படுகின்றேன் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

கூட்டு எதிரணியின் உறுப்பினர்களுடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.

மாகாண சபைத் தேர்தலை பழைய முறைப்படி நடாத்துவதே மிகவும் சிறந்தது எனவும் நீதிமன்றத்தினூடாகவாவது தேர்தலை நடாத்துவதற்கான நடவடிக்கையை யாராவது எடுப்பாராயின் வரவேற்கத்தக்கது எனவும் அவர் மேலும் அறிவித்தார்.

Previous Post

நிவின்பாலி பட டீசரை இந்திய அளவில் அறிமுகப்படுத்தும் பிரபலங்கள்

Next Post

ஜனாதிபதி வேட்பாளர் குறித்து வாய் திறக்க வேண்டாம்

Next Post

ஜனாதிபதி வேட்பாளர் குறித்து வாய் திறக்க வேண்டாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures