Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சுகாதாரம் தொடர்பில் இலங்கைக்கு வந்த முக்கிய அறிவிப்பு

January 17, 2019
in News, Politics, World
0

இலங்கையில் வெற்றுக் கைகளினால் உணவினை தொட்டு மற்றவர்களுக்கு விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய நடைமுறை மே மாதம் முதலாம் திகதியில் இருந்து அமுலுக்கு வரும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த நடைமுறை குறித்து எதிர்வரும் 3ஆம் திகதிக்கு பின்னர் மக்கள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்ததுமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

மாகாண சபை மற்றும் பிரதேச சபை சுகாதார அதிகாரிகளுக்கு இது தொடர்பில் ஆலோசனை கையேடுகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த சட்டத்தின் கீழ் மே மாதம் முதலாம் திகதியின் பின்னர் வடை ஒன்றையேனும் கையில் பிடித்து விற்பனை செய்ய முடியாதென குறிப்பிடப்படுகின்றது.

அவ்வாறு வழங்கினால் கடுமையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

Previous Post

தங்கத்தால் அலங்கரிக்கப்படும் நாமல் ராஜபச்சவின் காதலி

Next Post

நல்லூரில் இரு­நாள் சிலப்­ப­தி­ கார முத்­த­மிழ் விழா

Next Post

நல்லூரில் இரு­நாள் சிலப்­ப­தி­ கார முத்­த­மிழ் விழா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures